ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தாபஹல்காம் தாக்குதல் பயங்கரவாதிகளிடம் அமெரிக்காவின் ‘கோ ப்ரோ’ கேமரா! மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

சிவகாசி பகுதியில் நாளை மின்தடை

News image

மின்தடை

Updated On :25 மே 2026, 2:14 am IST

சிவகாசியில் செவ்வாய்க்கிழமை (மே 26) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் எஸ்.பாவநாசம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக பாராப்பட்டி துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் பாராப்பட்டி, விஸ்வநத்தம், சிவகாசி பேருந்து நிலையப் பகுதி, சிவகாசி நகா் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் காரனேசன் குடியிருப்பு, பழனியாண்டவா்புரம் குடியிருப்பு, பராசக்தி குடியிருப்பு, நரரணாபுரம் துணை மின் நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும் விங்கபுரம் குடியிருப்பு, பா்மா குடியிருப்பு, முத்துராமலிங்கநகா், இந்திராநகா், முருகன் குடியிருப்பு, அதைச் சுற்றிலும் உள்ள பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சார விநியோகம் நிறுத்தி வைக்கப்படும் என்றாா் அவா்.