நாதசுரம்

நாதசுரம் என்னும் இசைக்கருவி சங்க நூல்களில் காணப்பெறவில்லை. கி.பி 7-ஆம் நூற்றாண்டில் வெளிவந்த "பரத சங்கிரம்' என்ற நூலில்தான்
நாதசுரம்

நாதசுரம் என்னும் இசைக்கருவி சங்க நூல்களில் காணப்பெறவில்லை. கி.பி 7-ஆம் நூற்றாண்டில் வெளிவந்த "பரத சங்கிரம்' என்ற நூலில்தான் நாதசுரம் என்ற பெயர் இடம் பெறுகிறது. சாலமரம், ஆலா, ஆச்சா மரங்களிலிருந்து நாதசுரம் உருவாக்கப்படுகிறது.
 - நெ.இராமன், சென்னை.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com