மைக்ரோ கதை

அரசன் ஒருவன் ஆராயாமல் இரண்டு துறவிகளை சிறையில் அடைத்துவிட்டான்.  பின்னர்  உண்மை தெரிந்ததும் மனம் திருந்தி அவர்களை 
மைக்ரோ கதை

அரசன் ஒருவன் ஆராயாமல் இரண்டு துறவிகளை சிறையில் அடைத்துவிட்டான்.  பின்னர்  உண்மை தெரிந்ததும் மனம் திருந்தி அவர்களை  விடுதலை செய்தான்.
 வெளியே வந்த முதல் துறவி மற்றொரு துறவியிடம்,
"நீ அரசனை மன்னித்துவிட்டாயா?'' என்று கேட்டார். 
" இல்லை...'' என்றார் இரண்டாமவர். 
உடனே முதல் துறவி மெதுவாக, " அப்படியானால் நீ இன்னமும் அரசனின் சிறையில்தான் இருக்கிறாய்'' 
என்றார்.
நெ.இராமன், சென்னை}74.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com