* " நான் சந்தோஷமா இருந்தா
என் மனைவிக்குப் பிடிக்காது''
"என்ன பண்ணுவாங்க?''
"என்னையும் அவளோட உட்கார வைச்சு
சீரியல் பார்க்க வச்சுடுவாள்''
எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிபட்டி.
* "ஏம்ப்பா நானும்
உன்னைக் கவனிக்கிறேன்....
வேலைக்கு லேட்டாவே வர்றீயே?
இது உனக்கே நல்லா இருக்கா?''
"சார் நீங்கதானே சொன்னீங்க? வேலைக்கு நேரம் காலம் பார்க்காம
வரணும்ன்னு''
க.நாகமுத்து, திண்டுக்கல்..