தமிழ்நாட்டில் எந்தவொரு விசேஷத்திற்கும் அன்பளிப்பு அளிப்பவர்கள் 101, 1001, 5001 என்று கொடுப்பதுதான் வழக்கம். ஆனால், ஆந்திராவில் 116, 1116, 5116 என்றுதான் அன்பளிப்பு வழங்குவார்களாம். ஏதாவது நிகழ்ச்சிக்கு அட்வான்ஸ் கொடுக்கிறதாக இருந்தாலும் இப்படித்தான் கொடுப்பார்கள்.
அந்தக் காலத்தில் ஆரூர்தாஸ் தன் படத்திற்கு கதை வசனம் எழுத வேண்டும் என நினைத்த கண்ணாம்பா, பானுமதி ஆகியோர் அவருக்கு இப்படித்தான் அட்வான்ஸ் கொடுத்தார்கள்.
ராஜிராதா, பெங்களூரூ.