மிகவும் கவனமாக வாழ்க்கையை அமைத்தல் வேண்டும். சிறியவர்தானே என்று ஒருவர் பகையையும் தேடிக் கொள்ளக் கூடாது. மிகச் சிறியவளாகிய கூனியால் சக்கரவர்த்தி திருமகன் ராமனின் முடிசூட்டு விழாவே நின்று போய்விட்டது.
ஒரு கூட்டத்தில் வாரியார் சொன்னது.
- ஆர்.கே.லிங்கேசன்,
மேலகிருஷ்ணன்புதூர்.