சினிமாத் துறையில், மிருகங்களை விலை கொடுத்து வாங்கியவர் ஜெமினி வாசனுக்குப் பிறகு சின்னப்ப தேவர்தான்.
ஒருமுறை, 10,400 ரூபாய் கொடுத்து கிட்டு என்னும் குரங்கை வாங்கினார். குரங்கு, நாய், குதிரை, சிங்கம், புலி, யானை, ஆடு, பசுமாடு, பாம்பு இப்படிப் பல மிருகங்களை வைத்து படமெடுத்த ஒரே தயாரிப்பாளரும் சின்னப்ப தேவர்தான்.