"என் தனிப்பட்ட வாழ்க்கை , திரை வாழ்க்கையில் சந்தித்த சோதனைகளையும் , தனிமைத்தாயாக வாழ்க்கை நடத்துவது பற்றியும் சுயசரிதை எழுதும்படி பலரும் என்னிடம் கேட்பதுண்டு, சரி எழுதலாமென்று தொடங்கியபோது சரிவர எழுத வரவில்லை. தங்கு தடையின்றி எழுதுவதற்கும் நல்ல நேரம் வாய்க்க வேண்டும். வலுக்கட்டாயமாக சுயசரிதையை எழுதக் கூடாது என்ற எண்ணத்தில் அத்திட்டத்தை ஒத்தி வைத்துள்ளேன்'' என்று 59 வயதாகும் நீனா குப்தா கூறியுள்ளார்.
- அருண்