வாழ்க்கை வரலாற்றை எழுத நேரம் வரவேண்டும்!

"என் தனிப்பட்ட வாழ்க்கை , திரை வாழ்க்கையில் சந்தித்த சோதனைகளையும் , தனிமைத்தாயாக வாழ்க்கை நடத்துவது பற்றியும் சுயசரிதை எழுதும்படி பலரும் என்னிடம் கேட்பதுண்டு
வாழ்க்கை வரலாற்றை எழுத நேரம் வரவேண்டும்!

"என் தனிப்பட்ட வாழ்க்கை , திரை வாழ்க்கையில் சந்தித்த சோதனைகளையும் , தனிமைத்தாயாக வாழ்க்கை நடத்துவது பற்றியும் சுயசரிதை எழுதும்படி பலரும் என்னிடம் கேட்பதுண்டு, சரி எழுதலாமென்று தொடங்கியபோது சரிவர எழுத வரவில்லை. தங்கு தடையின்றி எழுதுவதற்கும் நல்ல நேரம் வாய்க்க வேண்டும். வலுக்கட்டாயமாக சுயசரிதையை எழுதக் கூடாது என்ற எண்ணத்தில் அத்திட்டத்தை ஒத்தி வைத்துள்ளேன்'' என்று 59 வயதாகும் நீனா குப்தா கூறியுள்ளார்.
 - அருண்
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com