நான் நடிகையாவேன் என்று நினைக்கவே இல்லை

முதலில் என்னை மணிரத்னம் சார் அழைத்தபோது, "உனக்கு தமிழ் தெரியுமா?'' என்று கேட்டார்.
நான் நடிகையாவேன் என்று நினைக்கவே இல்லை

முதலில் என்னை மணிரத்னம் சார் அழைத்தபோது, "உனக்கு தமிழ் தெரியுமா?'' என்று கேட்டார். ""நான் குடகு மாவட்டத்தை சேர்ந்தவள் என்பதால் தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகள் தெரியும் என்றேன். என்னுடைய நிறமும், உயரமும் சினிமாவுக்கு பொருந்துமா என்று நினைத்தேன். ஆனால் சிம்புவுக்கு ஜோடியாக என்னை "செக்க சிவந்த வானம்' படத்தில் நடிக்க வைத்தபோது நான் நடிகை ஆவேன் என்று நினைக்கவே இல்லை. என்னுடன் நடித்த சிம்பு, தன்னை ஒரு சீனியர் என்று நினைக்காமல் எனக்கு நடிப்பை சொல்லி கொடுத்தார்'' என்று கூறும் டயானா ஈரப்பா, மணிரத்னம் சார் மூலம் அறிமுகமாவதை பெருமையாக கருதுகிறார்.
 - அருண்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com