மீண்டும் மலையாளத்தில் நடிக்கிறார்!

1989 முதல் 2009-ஆம் ஆண்டு வரை ஏராளமான மலையாளப் படங்களில் நடித்த சரண்யா பொன்வண்ணன், நீண்ட இடைவெளிக்குப் பின் "ஒரு குப்ரசித்ர பையன்' என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறார்.
மீண்டும் மலையாளத்தில் நடிக்கிறார்!

1989 முதல் 2009-ஆம் ஆண்டு வரை ஏராளமான மலையாளப் படங்களில் நடித்த சரண்யா பொன்வண்ணன், நீண்ட இடைவெளிக்குப் பின் "ஒரு குப்ரசித்ர பையன்' என்ற மலையாளப் படத்தில் நடித்து வருகிறார். "மலையாளப் படங்கள் மீது எனக்குத் தணியாத ஆர்வம் உண்டு. அங்குள்ள நடிகர் - நடிகைகள் எனக்கு ஆதரவாக இருப்பதுண்டு. இடையில் எனக்குத் தகுந்த வாய்ப்புகள் கிடைக்கவில்லையே என்ற ஏக்கத்தைப் போக்கும் வகையில், இப்போது மதுபால் இயக்கத்தில் செண்பகம்மாள் பாத்திரத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்கிறார் சரண்யா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com