தமிழுக்கு புதிய வரவு!

2016- ஆம் ஆண்டு கன்னடத்தில் "கிரிக் பார்ட்டி' என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான ராஷ்மிகா மன்டோனா, தெலுங்கில் "கீத கோவிந்தம்' படத்தின் மூலம் மேலும் பிரபலமானார்
தமிழுக்கு புதிய வரவு!

2016- ஆம் ஆண்டு கன்னடத்தில் "கிரிக் பார்ட்டி' என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான ராஷ்மிகா மன்டோனா, தெலுங்கில் "கீத கோவிந்தம்' படத்தின் மூலம் மேலும் பிரபலமானார். குடும்ப பெண் தோற்றத்தில் படத்தின் மூலம் மேலும் பிரபலமானார். குடும்ப பெண் தோற்றத்தில் உள்ள ராஷ்மிகா, தற்போது "ரெமோ' புகழ் பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் புதியப்படத்தில் கார்த்தியுடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். சென்னையில் இந்த மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ள இப்படத்தின் மூலம் தமிழுக்கு புதிய வரவாக ராஷ்மிகா அறிமுகமாகியுள்ளார்.
 - அருண்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com