கவனம் ஈர்த்தவர் மதுபாலா

"ரோஜா' திரைப்படம் மூலம் திரையுலக ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் மதுபாலா.  அதைத்தொடர்ந்து  மதுமிதாவுக்கு ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. 
கவனம் ஈர்த்தவர் மதுபாலா

"ரோஜா' திரைப்படம் மூலம் திரையுலக ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் மதுபாலா.  அதைத்தொடர்ந்து  மதுமிதாவுக்கு ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. 

முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் போதே, 1999-ஆம் ஆண்டு ஆனந்த் ஷா என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆனார். அதன் பின்னர் படங்களில் நடிப்பதை முற்றிலும் நிறுத்திவிட்டார்.  தற்போது தனது இரண்டு மகள்களுடன் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்த மதுபாலா, அந்த புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் பக்கங்களில் பதிவிட்டுள்ளார். க்யூட் சிரிப்புடன் இருக்கும் மதுபாலாவின் மகள்கள் அப்படியே அச்சு, அசலாக அவரைப் போலவே இருக்க, அவர்களின் புகைப்படங்கள் பரபரப்பை ஏற்படுத்தி 
வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com