உருளைக்கிழங்கு அடிக்கடி உணவில் எடுத்துக் கொண்டால் உடல் எடைக் கூடும்; இளைப்பு நீங்கும்.
வயிற்றில் உப்புசத்தை உண்டு பண்ணும்.
வாய்ளத் தொல்லை உடையவர்களுக்கு ஆகாது.
சூலை பிடிப்புடையவர்களுக்கு ஆகாது.
உடல் கனத்தவருக்கு ஆகாது.
வாத உடம்புக்காரர்களுக்கு ஆகாது.
மூல நோயாளிகளுக்கும் ஆகாது.
கருளற்ற பெண்களுக்கு 7 மாதங்களுக்குமேல் ஆகாது.
வயதானவர்களுக்கு ஆகாது.
குறிப்பாக நோயாளிகளுக்கு ஆகாது.
மார்பு வலி, இடுப்பு வலி, மூச்சுப் பிடிப்புள்ளவர்களுக்கு ஆகாது.
சுரம், காய்ச்சல் தலைவலியுள்ளபோது உட்கொண்டால் நோய் இரட்டிப்பாகும்.
முத்து பாஸ்கரன், புதுவை.