முகம் பளிச்சிட...

மஞ்சள் தூள் , சோற்றுக் கற்றாழை சேர்த்து  கலந்து  முகத்தில்  பூசி வந்தால்  முகப்பரு மறைந்து முகம் பொலிவடையும்.
முகம் பளிச்சிட...

மஞ்சள் தூள் , சோற்றுக் கற்றாழை சேர்த்து  கலந்து  முகத்தில்  பூசி வந்தால்  முகப்பரு மறைந்து முகம் பொலிவடையும்.

* பப்பாளிப் பழத்தை  அரைத்து சிறிதளவு  தேன்,  பால் சேர்த்து  முகத்தில்  பூசி சிறிது  நேரம்  ஊற வைத்துக் கழுவினால்  முகம் பளிச்சென  இருக்கும்.

* கொஞ்சம் தேன்,  மஞ்சள் தூள், பன்னீர்  கலந்து காலை, மாலை  முகத்தில்  பூசி பத்து நிமிடங்களுக்குப் பிறகு  கழுவினால்  முகம் பளிச்சென்று  ஆகிவிடும்.

* உருளைக் கிழங்குச் சாறு,  தக்காளிச் சாறு  பப்பாளிச்சாறு  மூன்றையும்  கலந்து முகத்தில்  தடவி  வர முகத்தில்  உள்ள  கரும்புள்ளிகள் மறைந்துவிடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com