ஏகாதசி கஞ்சி

பயத்தம் பருப்பை  வாணலியில் வறுத்துநீர்விட்டு குழைய வேகவிடவும். வெந்ததும் துருவிய வெல்லம் சேர்த்து, ஏலப்பொடிசேர்த்து இறக்கி, எல்லாவற்றையும் நன்றாகக் கலந்துவிட்டு இறக்கவும்.
ஏகாதசி கஞ்சி

தேவையான அளவு

பயத்தம் பருப்பு- 1 கிண்ணம்
துருவிய வெல்லம்- 1 கிண்ணம்
ஏலப் பொடி- 1 தேக்கரண்டி
பால்- 1 கிண்ணம்

செய்முறை:

பயத்தம் பருப்பை  வாணலியில் வறுத்துநீர்விட்டு குழைய வேகவிடவும். வெந்ததும் துருவிய வெல்லம் சேர்த்து, ஏலப்பொடி சேர்த்து இறக்கி, எல்லாவற்றையும் நன்றாகக் கலந்துவிட்டு இறக்கவும். ஏகாதசியன்று விரதம் இருப்பதால் இந்தக் கஞ்சியை அருந்தினால் தெம்பு கிடைக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com