குறள் பாட்டு: நன்றியில் செல்வம்

கொடுப்பதூம் துய்ப்பதூம் இல்லார்க்கு கோடி உண்டாயினும் இல்.
குறள் பாட்டு: நன்றியில் செல்வம்

(பொருட்பால் - அதிகாரம் 101 - பாடல் 5 )

கொடுப்பதூம் துய்ப்பதூம் இல்லார்க்கு 
கோடி உண்டாயினும் இல்.


- திருக்குறள்


பிறர்க்குக் கொடுத்து நிறைவதும் 
தான் அனுபவித்து மகிழ்தலும் 
இல்லாதவன் வாழ்க்கையில் 
எந்தப் பயனும் சேராது

அடுத்தடுத்து செல்வங்கள்
கோடி கோடி சேர்ந்தாலும் 
அதனால் பயன் இல்லாமல்
வீணாகப் பொருள் சேர்ப்பார்கள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com