பொருட்பால் - அதிகாரம் 40 - பாடல் 6.தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு..-திருக்குறள்.மண்ணைத் தோண்டத் தோண்டவே தண்ணீர் ஊறி ஊறி வரும்!அந்த நீரே ஊருணியாம்அனைவருக்கும் பயன் படும்..படித்தும் கேட்டும் அறிவதேஅறிவை ஊறச் செய்திடும்பக்குவமாய் உள்ளத்தைப் பயன்படவே செய்திடும்..தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Kooஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்
பொருட்பால் - அதிகாரம் 40 - பாடல் 6.தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் தூறும் அறிவு..-திருக்குறள்.மண்ணைத் தோண்டத் தோண்டவே தண்ணீர் ஊறி ஊறி வரும்!அந்த நீரே ஊருணியாம்அனைவருக்கும் பயன் படும்..படித்தும் கேட்டும் அறிவதேஅறிவை ஊறச் செய்திடும்பக்குவமாய் உள்ளத்தைப் பயன்படவே செய்திடும்..தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Kooஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்