வினைத் திட்பம்

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் திண்ணியர் ஆகப் பெறின்.
வினைத் திட்பம்

பொருட்பால் - அதிகாரம் 67 - பாடல் 6


எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார் 
திண்ணியர் ஆகப் பெறின்.

- திருக்குறள்

எதை எதை நினைத்தாலும் 
அதை அதை அடைந்திட 
உள்ளத்தில் உறுதி வேண்டும்
செயலில் துணிவு வேண்டும்

வெற்றி பெற்றே தீருவோம் 
என்ற நம்பிக்கை கொண்டு 
செயலில் ஈடுபட்டால்
செய்வது வெற்றியாகிவிடும்.

-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com