பொருட்பால் - அதிகாரம் 67 - பாடல் 6
- திருக்குறள்
எதை எதை நினைத்தாலும்
அதை அதை அடைந்திட
உள்ளத்தில் உறுதி வேண்டும்
செயலில் துணிவு வேண்டும்
வெற்றி பெற்றே தீருவோம்
என்ற நம்பிக்கை கொண்டு
செயலில் ஈடுபட்டால்
செய்வது வெற்றியாகிவிடும்.
-ஆசி.கண்ணம்பிரத்தினம்