குறள் பாட்டு: தெரிந்து செயல்வகை

செய்யத் தகுந்த செயல்களை செய்யாமல் விட்டாலும் கேடுதான்
குறள் பாட்டு: தெரிந்து செயல்வகை

பொருட்பால் - அதிகாரம் 47 - பாடல் 6
 செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க
 செய்யாமை கெடும்.
                                                         - திருக்குறள்
 செய்யத் தகுந்த செயல்களை
 செய்யாமல் விட்டாலும் கேடுதான்
 செய்யத்தகாத செயல்களைச்
 செய்வதென்றாலும் கேடுதான்
 
 எந்தச் செயலில் நன்மையுண்டு
 என்பதை அறிந்து செயல்படு
 எந்தச் செயலில் தீமையென்று
 கண்டறிந்து விட்டுவிடு
 -ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com