பெருமை

சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப் பேணிக் கொள்வேம் என்னும் நோக்கு.
பெருமை

பொருட்பால்  -  அதிகாரம்  98  -  பாடல் 6

சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப் 
பேணிக் கொள்வேம் என்னும் நோக்கு.

- திருக்குறள்


சிறுமைக் குணம் உள்ளவர்கள் 
உள்ளத்திலே நல்லுணர்வு 
இடம்பிடிக்க எண்ணாது
பெரியவரைப் போற்றாது

பெரியோரின் எண்ணங்கள் 
நற்செயல்கள் ஆகிடும்
அவர்கள் செயலை ஏற்காமல் 
அவதூறு சொல்வார்கள்


-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com