இன்னா செய்யாமை

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்மாணா செய்யாமை தலை.
இன்னா செய்யாமை

அறத்துப்பால்   -   அதிகாரம் 32   -   பாடல் 7

எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்
மாணா செய்யாமை தலை.

- திருக்குறள்

எத்தனை கோபம் இருந்தாலும் 
எத்தனை பகைகள் இருந்தாலும் 
எள்ளளவேனும் துன்பத்தை 
எவர்க்கும் செய்ய எண்ணாதே

எத்தனைதான் இருந்தாலும் 
எங்கு எங்கு சென்றாலும் 
எவர்க்கும் துன்பம் செய்யாமல் 
இருப்பதுவே மேலாகும்

-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com