அறத்துப்பால் - அதிகாரம் 33 - பாடல் 7
- திருக்குறள்
தனது உயிர் போனாலும்
தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும்
பிறிது உயிரை நீக்கிடும்
பிழையைச் செய்யக்கூடாது
தனது உயிர் போகாமல்
தடுப்பதற்காய் இன்னுயிர்
கொல்லும் செயலைச் செய்யாதே
கொடிய பாவச் செயலதே.
-ஆசி.கண்ணம்பிரத்தினம்