""ஓட்டு வீட்டுக்குள்ளே
ஆட்டம் போடலாமா?''
எம்.மோதிஷ், 2 - ஆம் வகுப்பு, டி.ஏ.வி. பள்ளி, ராணிப்பேட்டை.
""மரத்துக்குள்ளே
ஒரு வீடு
பறவைகளுக்கும்
பல கூடு!''
பி.சஷிஹரன், 4 - ஆம் வகுப்பு, சாங்வின் மெட்ரிக் பள்ளி,
குருமந்தூர் - 638457
""அழகான வீடுதான்!
ஆனா கேட்டு போட்டிருக்கு!''
வெ.ஸ்ரீநிவாஸ், 1 - ஆம் வகுப்பு, உதயம் நர்சரி,
பிரைமரி பள்ளி, திருச்சேறை,
கும்பகோணம்.
""பழங்கள் நிறையக்
காச்சுத் தொங்குது
பறவைகளும் பறந்து
வருகுது!''
ஆர்.அஸ்வின் சிதம்பரம்,
1 - ஆம் வகுப்பு, டி.ஏ.வி. மேல்நிலைப்பள்ளி,
ஆதம்பாக்கம்,
சென்னை- 600088.
""அற்புதமான ஓவியம்!
அழகுச் செடிகள்
அருகினில்!''
ஏ.முகமது அர்ஷக்,
1 - ஆம் வகுப்பு,
நேஷனல் மெட்ரிக் ஹையர் செகண்டரி பள்ளி, மேட்டுப்பாளையம்.
""கோட்டை ஒண்ணு
கட்டினேன்
நாட்டைக் காக்க வேண்டியே!''
வி.வசுதா, 3 -ஆம் வகுப்பு,
கேந்திரிய வித்யாலயா,
தாம்பரம்.