அறத்துப்பால் - அதிகாரம் 24 - பாடல் 7
- திருக்குறள்
புகழை நாடி வாழாதார்
இகழும் நிலை பெற்றிடுவார்
நன்மை செய்ய எண்ணாமல்
தன்னலமாய் வாழ்ந்திடுவார்
தன்னலமாய் வாழ்வோரை
எல்லோரும் இகழ்ந்து பேசுவார்
தன்னை நொந்து கொள்ளாமல்
பிறரை நொந்து கொள்வதேன்
-ஆசி.கண்ணம்பிரத்தினம்