புகழ்

புகழ்பட வாழாதார் தம் நோவார் தம்மை இகழ்வாரை நோவது எவன்,
புகழ்

அறத்துப்பால்   -   அதிகாரம்  24   -   பாடல்  7

புகழ்பட வாழாதார் தம் நோவார் தம்மை 
இகழ்வாரை நோவது எவன்,

- திருக்குறள்

புகழை நாடி வாழாதார் 
இகழும் நிலை பெற்றிடுவார் 
நன்மை செய்ய எண்ணாமல் 
தன்னலமாய் வாழ்ந்திடுவார்

தன்னலமாய் வாழ்வோரை 
எல்லோரும் இகழ்ந்து பேசுவார் 
தன்னை நொந்து கொள்ளாமல் 
பிறரை நொந்து கொள்வதேன்

-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com