கள்ளாமை

களவு என்னும் காரறி வாண்மை  அளவு என்னும்ஆற்றல் புரிந்தார்கண் இல்.
கள்ளாமை

அறத்துப்பால்   -   அதிகாரம் 29   -   பாடல் 7

களவு என்னும் காரறி வாண்மை  அளவு என்னும்
ஆற்றல் புரிந்தார்கண் இல்.

- திருக்குறள்


ஊர்ப்பணத்தில் வாழ்ந்திட 
உள்ளம் வைத்து வாழ்வோர்கள் 
உழைத்து வாழும் எண்ணத்தை 
நெஞ்சில் கொள்ள மாட்டார்கள்

தடுமாறும் எண்ணங்கள் கொண்டவர் 
திருட்டுத்தனமாய் வாழ்வார்கள்
அளவோடு செலவு செய்பவர்கள் 
களவு செய்ய மாட்டார்கள்

-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com