தவம்

சுடச் சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம் சுடச் சுட நோற்கிற் பவர்க்கு.
தவம்

அறத்துப்பால்   -   அதிகாரம் 27   -   பாடல் 7

சுடச் சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம் 
சுடச் சுட நோற்கிற் பவர்க்கு.


- திருக்குறள்


உலையில் ஊதித் தங்கத்தை
நகைகளாகச் செய்கிறார் 
சுட்டுச் சுட்டுப் புடம் போட்டு 
தங்கத்தை ஒளி பெறச் செய்கிறார்

தியாகத் தவம் செய்பவரை 
துன்பம் தொடர்ந்து  சுட்டிடும்
துயரம் வருத்திய போதும் அவர்
தூயவராகவே இருப்பார்


-ஆசி.கண்ணம்பிரத்தினம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com