""ஏம்ப்பா, சர்வர்!.....எவ்வளவு நேரமா கேட்டுக்கிட்டிருக்கேன்!...... பொங்கல் எப்பொ வரும்?""
""தை மாசம் வரும் சார்!''
நா.விநோத் குமார்,
பாராஞ்சி.
"ஏண்டா எதுக்குடா இத்தனை நூல்கண்டு?''
""நூல்களையெல்லாம் சேர்த்து வைக்கணும்னு வாத்தியார் சொன்னாரில்லே!''
எ.எஸ்.கண்ணன்,
அந்தியூர் - 638501
""எதுக்குடா சோஷியல் புக்கை தள்ளி வெச்சிருக்கே?''
""சோஷியல் டிஸ்டன்ûஸக் கடைப்பிடிக்கிறேன்!''
மு.சடகோபன்,
அம்பாசமுத்திரம் வழி, 627414.
""பத்தாங்கிளாஸிலே எல்லோரும் பாஸ்தான்னு சொல்லிட்டாங்கடா!''
""இத எதிர்பார்த்துத்தான் நான் சுத்தமா படிக்கவேயில்லடா!''
ஆர்.மகாதேவன்,
திருநெல்வேலி டவுன் - 627006.
""இந்தியக் குதிரைக்கும், அமெரிக்கக் குதிரைக்கும் ஓட்டப் பந்தயம் வெச்சா
எந்தக் குதிரை முன்னாலே ஓடி வரும்?''
""தெரியலையே,.... நீயே சொல்லு!''
""எல்லாக் குதிரைகளும் முன்னாலேதான் ஓடிவரும்...!''
ஆர்.சுப்பு,
திருத்தங்கல்.
""எங்க தாத்தாவோட சதாபிஷேகம் ரொம்ப சிம்பிளா நடந்து முடிஞ்சுது!''
""அப்ப அதை "சாதா' பிஷேகம்னு சொல்லு!''
கோ.வினோத்,
திருநெல்வேலி - 627011