அறத்துப்பால் - அதிகாரம் 30 -பாடல் 7
- திருக்குறள்
பொய் சொல்லாமல் வாழ்ந்திடு
பொய் சொல்லாமல் வாழ்ந்திடு
பொய் சொல்லாமல் வாழ்ந்தாலே
எல்லா நன்மையும் சேருமே
பொய் சொல்லாமல் வாழ்பவர்
வேறு எந்த அறங்களும்
செய்ய வேண்டியதில்லையே
பொய்யாமை அறத்தின் ஆதாரம்
-ஆசி.கண்ணம்பிரத்தினம்