வாய்மை

பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று.
வாய்மை

அறத்துப்பால்   -   அதிகாரம் 30   -பாடல்  7


பொய்யாமை பொய்யாமை ஆற்றின் அறம்பிற 
செய்யாமை செய்யாமை நன்று.


- திருக்குறள்


பொய் சொல்லாமல் வாழ்ந்திடு
பொய் சொல்லாமல் வாழ்ந்திடு 
பொய் சொல்லாமல் வாழ்ந்தாலே 
எல்லா நன்மையும் சேருமே

பொய் சொல்லாமல் வாழ்பவர் 
வேறு எந்த அறங்களும் 
செய்ய வேண்டியதில்லையே 
பொய்யாமை அறத்தின் ஆதாரம்


-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com