செய்ந்நன்றி அறிதல்

 நமது துன்பம் துடைத்திட நாடித் தேடி வந்திடும்
செய்ந்நன்றி அறிதல்

குறள் பாட்டு
 அறத்துப்பால் - அதிகாரம் 11 - பாடல் 7
 எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
 விழுமம் துடைத்தவர் நட்பு.
                                                                                        - திருக்குறள்
 நமது துன்பம் துடைத்திட
 நாடித் தேடி வந்திடும்
 நல்ல நட்புக் கொண்டவர்
 நெஞ்சில் நிலையாய் நிற்பவர்
 
 நன்றிப் பெருக்கில் அவர்களை
 என்றும் நெஞ்சில் நிறுத்துவோம்
 எழுகின்ற பிறவி எல்லாமே
 உதவிய உள்ளம் போற்றுவோம்.
 -ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com