பயனில சொல்லாமை

நயன் இல சொல்லினும் சொல்லுக சான்றோர் பயன் இல சொல்லாமை நன்று.
பயனில சொல்லாமை

அறத்துப்பால்   -   அதிகாரம்  20   -   பாடல்  7

நயன் இல சொல்லினும் சொல்லுக சான்றோர் 
பயன் இல சொல்லாமை நன்று.


- திருக்குறள்

நயமில்லாத சொற்களை 
நன்மையில்லாமல் பேசுவார் 
நாக்கு என்ற சதையினை 
தேவையின்றி ஆட்டுவார்

நயமில்லாமல் சொன்னாலும் 
பயனில்லாமல் பேசுதல் 
சான்றோர்க்கு அழகு ஆகாது
பயனோடு பேசப் பழகுவோம்.

-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com