பொன்மொழிகள்

பகைவனின் சொற்கள் வலியை  ஏற்படுத்தக்கூடும். ஆனால் பிரியமுள்ள நண்பன் நம்மிடம் பேசாமலிருந்தால் அதைவிட அதிக வலியை ஏற்படுத்தும். 
பொன்மொழிகள்

பகைவனின் சொற்கள் வலியை  ஏற்படுத்தக்கூடும். ஆனால் பிரியமுள்ள நண்பன் நம்மிடம் பேசாமலிருந்தால் அதைவிட அதிக வலியை ஏற்படுத்தும். 
-  கண்ணதாசன்

தோல்வி என்பது பிரச்னைகள் வரும்போது ஏற்படுவது அல்ல.  அதனை அதனைக் கண்டு அஞ்சும்போது ஏற்படுவதாகும். 
- பாரதியார்

இயற்கையை ரசிப்பவன் உலகிற்கு நெருக்கமானவனாகிறான். 
- ஷேக்ஸ்பியர்

மனிதனின் மனசாட்சி தெய்வத்தின் குரல்.
- பைரன்

செயல் புரியாத மனிதனுக்கு தெய்வத்தின் உதவி கிடைக்காது. 
- சபாகிளிஸ்

அறிவையும், செல்வத்தையும் மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.
- ஜி.டி.நாயுடு

மகிழ்ச்சி வாழ்க்கையின்  சுமையைக் குறைக்கிறது! 
- பெர்னார்ட் ஷா

சிறந்த நற்செயல்களில் வெற்றி காண்பவன் லட்சியங்களை உருவாக்குகிறான். 
- ஹாப்பர்

கஞ்சத்தனம், தற்பெருமை, பேராசை இந்த மூன்றும் மனிதனை நாசமாக்கிவிடும். 
- யாரோ

சோம்பல், வேலையைவிட  அதிகக் களைப்பைத் தரும். 
- புல்லர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com