பகைவனின் சொற்கள் வலியை ஏற்படுத்தக்கூடும். ஆனால் பிரியமுள்ள நண்பன் நம்மிடம் பேசாமலிருந்தால் அதைவிட அதிக வலியை ஏற்படுத்தும்.
- கண்ணதாசன்
தோல்வி என்பது பிரச்னைகள் வரும்போது ஏற்படுவது அல்ல. அதனை அதனைக் கண்டு அஞ்சும்போது ஏற்படுவதாகும்.
- பாரதியார்
இயற்கையை ரசிப்பவன் உலகிற்கு நெருக்கமானவனாகிறான்.
- ஷேக்ஸ்பியர்
மனிதனின் மனசாட்சி தெய்வத்தின் குரல்.
- பைரன்
செயல் புரியாத மனிதனுக்கு தெய்வத்தின் உதவி கிடைக்காது.
- சபாகிளிஸ்
அறிவையும், செல்வத்தையும் மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.
- ஜி.டி.நாயுடு
மகிழ்ச்சி வாழ்க்கையின் சுமையைக் குறைக்கிறது!
- பெர்னார்ட் ஷா
சிறந்த நற்செயல்களில் வெற்றி காண்பவன் லட்சியங்களை உருவாக்குகிறான்.
- ஹாப்பர்
கஞ்சத்தனம், தற்பெருமை, பேராசை இந்த மூன்றும் மனிதனை நாசமாக்கிவிடும்.
- யாரோ
சோம்பல், வேலையைவிட அதிகக் களைப்பைத் தரும்.
- புல்லர்