பகைத்திறந்தெரிதல்

நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க மென்மை பகைவர் அகத்து
பகைத்திறந்தெரிதல்

பொருட்பால்   -   அதிகாரம்  88   -   பாடல்  7

நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க 
மென்மை பகைவர் அகத்து

- திருக்குறள்


உனது துன்பம் தாமாக 
அறிந்திடாத நண்பரிடம் 
துன்பம் துயரம் எதையுமே 
எடுத்துச் சொல்லக் கூடாது

வன்மையான பேரிடம் 
மென்மையாகப் பழகாமல் 
விலகிப் போவது நல்லது
பகைவர் தன்மையைப் புரிந்திடு


-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com