பொருட்பால் - அதிகாரம் 88 - பாடல் 7.நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க மென்மை பகைவர் அகத்து.- திருக்குறள்.உனது துன்பம் தாமாக அறிந்திடாத நண்பரிடம் துன்பம் துயரம் எதையுமே எடுத்துச் சொல்லக் கூடாது.வன்மையான பேரிடம் மென்மையாகப் பழகாமல் விலகிப் போவது நல்லதுபகைவர் தன்மையைப் புரிந்திடு.-ஆசி.கண்ணம்பிரத்தினம்.தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Kooஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்
பொருட்பால் - அதிகாரம் 88 - பாடல் 7.நோவற்க நொந்தது அறியார்க்கு மேவற்க மென்மை பகைவர் அகத்து.- திருக்குறள்.உனது துன்பம் தாமாக அறிந்திடாத நண்பரிடம் துன்பம் துயரம் எதையுமே எடுத்துச் சொல்லக் கூடாது.வன்மையான பேரிடம் மென்மையாகப் பழகாமல் விலகிப் போவது நல்லதுபகைவர் தன்மையைப் புரிந்திடு.-ஆசி.கண்ணம்பிரத்தினம்.தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Kooஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்