தீவினையச்சம்

தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னைவீயாது அடிஉறைந் தற்று.
தீவினையச்சம்

அறத்துப்பால்   -   அதிகாரம்  21  -   பாடல்  8


தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயாது அடிஉறைந் தற்று.


- திருக்குறள்

தீய செயல்கள் செய்தவர்க்கு
கெடுதல் உறுதியானதே
நிழல் தொடர்ந்து செல்வதுபோல்
கேடு தொடர்ந்து சென்றிடுமே!

இருட்டில் தீமை செய்தாலும்
பாதத்தின் அடியில் நிழலுண்டு
நிழலே காட்டிக் கொடுத்திடும்
நீதி கெட்டு வாழாதே!

-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com