ஒப்புறவு அறிதல்

இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்கடனறி காட்சி யவர்.
ஒப்புறவு அறிதல்

அறத்துப்பால்   -   அதிகாரம்  22  -   பாடல்  8

இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்.


- திருக்குறள்

உதவி செய்து வாழ்வதே 
கடமை என்று கொண்டவர்
பொருளில்லாத போதிலும்
உதவி செய்யத் தளர்ந்திடார்

தளர்ந்திடாத உள்ளத்தால்
தாராளமாய் உதவிகள்
செய்வதைப் பெரிதாய் எண்ணுவர்
பொருளை ஈட்டிக் கொள்ளுவார்.


-ஆசி.கண்ணம்பிரத்தினம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com