பொருட்பால் - அதிகாரம் 65 - பாடல் 7.சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது..- திருக்குறள்.தேவையானதைப் பேசிடவல்லவனாய் இருந்திடுசொல்லும்போது சோர்வின்றி அஞ்சிடாமல் சொல்லிடு.அந்த முறைகள் அறிந்தவன் அனைத்தும் உணர்ந்து பேசுவான் அவனைக் குழப்பி வென்றிட அறிஞராலும் இயலாது..-ஆசி.கண்ணம்பிரத்தினம் .தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Kooஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்
பொருட்பால் - அதிகாரம் 65 - பாடல் 7.சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை இகல்வெல்லல் யார்க்கும் அரிது..- திருக்குறள்.தேவையானதைப் பேசிடவல்லவனாய் இருந்திடுசொல்லும்போது சோர்வின்றி அஞ்சிடாமல் சொல்லிடு.அந்த முறைகள் அறிந்தவன் அனைத்தும் உணர்ந்து பேசுவான் அவனைக் குழப்பி வென்றிட அறிஞராலும் இயலாது..-ஆசி.கண்ணம்பிரத்தினம் .தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Kooஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும்