பொருட்பால் - அதிகாரம் 89 - பாடல் 7
- திருக்குறள்
செம்புக்கருவி பாத்திரம்
பொருந்தி இணைந்து சேர்ந்திருக்கும்
அதைப்போல் வெளியில் சேர்ந்திருந்து
உட்பகை கொண்டும் வாழ்வார்கள்
உட்பகை கொண்டு வாழ்பவரின்
குடும்பம் உள்ளே கேடு செய்யும்
அவருடன் நெருங்கிப் பழகாமல்
அகன்றிருப்பது நல்லது