பொறையுடைமை 

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்தகுதியான் வென்று விடல்.
பொறையுடைமை 

அறத்துப்பால்   -   அதிகாரம்  16  -   பாடல்  8

மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
தகுதியான் வென்று விடல்.


- திருக்குறள்


செருக்குத்தனம் கொண்டவர்
பொருந்தாததைச் செய்திடுவார்
சிந்தனையின்றிச் செய்திடும்
தீய செயலை மறந்திடு

தீமை செய்த பேர்களை
தீமையால் தண்டிக்கக் கூடாது
தகுதியை உயர்த்திக் காட்டியே
வெல்ல வேண்டும் அவரையே.

-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com