இனியவை கூறல்

சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பம் தரும்.
இனியவை கூறல்

அறத்துப்பால்   - அதிகாரம்  10   - பாடல்  8


சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் 
இம்மையும் இன்பம் தரும்.


- திருக்குறள்

பேசுவதற்கும் உண்பதற்கும் 
வாயும் நாவும் பயன்படும்
பிறர்க்குத் துன்பம் செய்திடாத 
சொற்கள்தானே உருப்படும்

பிறர்க்குக் கேடு செய்திடாத 
சிறுமையில்லாச் சொற்களே 
இப்பிறப்பும் மறுபிறப்பும் 
இன்பம் ஊட்டி மகிழ்ந்திடும்!


-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com