இல்வாழ்க்கை

ஆற்றின் ஒழுக்கி அறன்இழுக்கா இல்வாழ்க்கைநோற்பாரின் நோன்மை உடைத்து.
இல்வாழ்க்கை


அறத்துப்பால்   -   அதிகாரம்  5  -   பாடல்  8


ஆற்றின் ஒழுக்கி அறன்இழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.


- திருக்குறள்


அடுத்தவர்க்கும் வழிகாட்டி
தானும் நல்ல வழி நடந்து 
அறநெறிகள் தவறாமல் 
வாழும் வாழ்வு நல்வாழ்வு

அடுத்தவர்கள் ஒழுக்கமாய் 
வாழ்வதற்கு புத்தி சொல்லி 
உதவியாக வாழ்வதுதான் 
தவத்தை விட நல்வாழ்வு


-ஆசி.கண்ணம்பிரத்தினம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com