விருந்தோம்பல்

பரிந்துஓம்பிப் பற்றுஅற்றேம் என்பர் விருந்துஓம்பிவேள்வி தலைப்படா தார்.
விருந்தோம்பல்

அறத்துப்பால்   -   அதிகாரம்  9  -   பாடல்  8


பரிந்துஓம்பிப் பற்றுஅற்றேம் என்பர் விருந்துஓம்பி
வேள்வி தலைப்படா தார்.


- திருக்குறள்

விருந்தைப் போற்றும் வேள்வியை 
விரும்பிடாத வீணர்கள்
பொருளைப் போற்றி வாழுவார்
புகழில்லாமல் வளருவார்

உதவிடாமல் வாழ்வது 
பயனில்லாத வாழ்வென்று 
உறவில்லாமல் போனபின் 
உணர்ந்து நொந்து வாடுவார்.

-ஆசி.கண்ணம்பிரத்தினம்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com