திரிகடுகம் நல்லாதனார்

வெளிப்படுத்தலாகாத மறையினை, உள்ளத்தடக்காத நண்பனும்; மனையறத்திற்குத் தக்க மாண்பினை விரும்பாமல், விட்டு நீங்கிய மனைவியும்; எவ்விடத்திலும் கறுவுறுதலை (செற்றம் - கறு; கோபம், அகங்காரம்) மேற்கொண்டு உரையாடும் குற்றேவலாளனும் ஆகிய இம்மூவரும் ஒற்றாள்(ஒற்றர்) எனப்படுவர்.
திரிகடுகம் நல்லாதனார்

அருமறை காவாத நட்பும் பெருமையை

வேண்டாது விட்டொழிந்த பெண்பாலும் - யாண்டானும்

செற்றங்கொண் டாடுஞ் சிறுதொழும்பு மிம்மூவர்

ஒன்றா ளெனப்படு வார். (பாடல்-55)

வெளிப்படுத்தலாகாத மறையினை, உள்ளத்தடக்காத நண்பனும்; மனையறத்திற்குத் தக்க மாண்பினை விரும்பாமல், விட்டு நீங்கிய மனைவியும்; எவ்விடத்திலும் கறுவுறுதலை (செற்றம் - கறு; கோபம், அகங்காரம்) மேற்கொண்டு உரையாடும் குற்றேவலாளனும் ஆகிய இம்மூவரும் ஒற்றாள்(ஒற்றர்) எனப்படுவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com