வெள்ளிமணி
அத்திவரதர் திருக்காட்சி
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் கடந்த ஜூலை 1- ஆம் தேதி முதல் அத்திவரதர் பெருவிழா நடைபெற்று வருகிறது
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் கடந்த ஜூலை 1- ஆம் தேதி முதல் அத்திவரதர் பெருவிழா நடைபெற்று வருகிறது. 31 நாள்களாக சயனக்கோலத்தில் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலித்து வருகிறார்.