அத்திவரதர் திருக்காட்சி

அத்திவரதர் திருக்காட்சி

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் கடந்த ஜூலை 1- ஆம் தேதி முதல் அத்திவரதர் பெருவிழா நடைபெற்று வருகிறது

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் திருக்கோயிலில் கடந்த ஜூலை 1- ஆம் தேதி முதல் அத்திவரதர் பெருவிழா நடைபெற்று வருகிறது. 31 நாள்களாக சயனக்கோலத்தில் அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் அத்திவரதர் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி தந்து அருள்பாலித்து வருகிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com