ஆலயங்கள் ... அற்புதங்கள்...

சப்த ஸ்வரங்களைக் கரங்களாய் உடைய ஆறுமுகநயினார் திருநெல்வேலியிலுள்ள குன்னத்தூர் சங்காணி கோயிலில் காட்சியளிக்கிறார்.

சப்த ஸ்வரங்களைக் கரங்களாய் உடைய ஆறுமுகநயினார் திருநெல்வேலியிலுள்ள குன்னத்தூர் சங்காணி கோயிலில் காட்சியளிக்கிறார்.

அமர்ந்த நிலையில் இருக்கும் அர்த்தநாரீஸ்வரர் உருவம் தஞ்சை மாவட்டம் திருக்கண்டியூர் சிவன் கோயிலில் மட்டுமே உள்ளது.

சென்னை-குன்றத்தூர் பொன்னியம்மன் கோயிலில் தலவிருட்சமாக இரண்டு மகிழம்பூ மரங்கள் உள்ளன. இதில் ஒரு மரம் பூ மட்டுமே பூக்கும்; மற்றொரு மரம் பூக்காமலேயே காய் காய்க்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com