மலேசியா: மீண்டும் அன்வர்

மலேசியாவில் நடைபெறவிருக்கும் இடைத் தேர்தலில், முன்னாள் பிரதமர் அன்வர் இப்ராஹிம் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்
மலேசியா: மீண்டும் அன்வர்

மலேசியாவில் நடைபெறவிருக்கும் இடைத் தேர்தலில், முன்னாள் பிரதமர் அன்வர் இப்ராஹிம் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். இதன் மூலம், சிறையில் இருக்கும்போது தற்போதைய பிரதமர் மகாதிர் முகமதுடன் கூட்டணி அமைத்து வெற்றி கண்ட அவர், இந்த இடைத் தேர்தலில் வெற்றி பெற்றால் அரசு நிர்வாகத்தில் அதிகாரப்பூர்வமாக பங்கேற்க முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com