ஆங் சாங் சூகியின் ஆலோசகர் கொலை: 2 பேருக்கு மரண தண்டனை

மியான்மர் ஜனநாயக அமைப்பின் தலைவரும், அரசின் ஆலோசகருமான ஆங் சாங் சூகியின் ஆலோசகர் கொலை வழக்கில் குற்றவாளிகள் என


மியான்மர் ஜனநாயக அமைப்பின் தலைவரும், அரசின் ஆலோசகருமான ஆங் சாங் சூகியின் ஆலோசகர் கொலை வழக்கில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 2 பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
ஆங் சாங் சூகியின் ஆலோசகரும், முஸ்லிம் வழக்குரைஞருமான கோ னீயை யாங்கூன் விமான நிலையத்தில் கடந்த மாதம் 29-ஆம் தேதி பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்றது. விசாரணை இறுதியில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட இருவருக்கும் அந்நாட்டு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com