பாகிஸ்தான் முஷாரஃப் மனு தள்ளுபடி

தன் மீதான தேசத் துரோக வழக்கு விசாரணையை ஒத்திவைக்குமாறு பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரஃப் தாக்கல் செய்திருந்த
பாகிஸ்தான் முஷாரஃப் மனு தள்ளுபடி


தன் மீதான தேசத் துரோக வழக்கு விசாரணையை ஒத்திவைக்குமாறு பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரஃப் தாக்கல் செய்திருந்த மனுவை அந்த நாட்டு சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை நிராகரித்தது. அந்த வழக்கு விசாரணையின்போது நேரில் ஆஜராக ஏற்கெனவே முஷாரஃப் பல முறை தவறியதால் அவரது மனு நிராகரிக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com