வெனிசூலா: படகு கவிழ்ந்து 30 அகதிகள் மாயம்

வெனிசூலாவிலிருந்து நெதர்லாந்துக்குச் சொந்தமான குராகாவ் தீவை நோக்கி சுமார் 30 அகதிகளுடன் கடந்த வெள்ளிக்கிழமை புறப்பட்ட படகு,
வெனிசூலா: படகு கவிழ்ந்து 30 அகதிகள் மாயம்


வெனிசூலாவிலிருந்து நெதர்லாந்துக்குச் சொந்தமான குராகாவ் தீவை நோக்கி சுமார் 30 அகதிகளுடன் கடந்த வெள்ளிக்கிழமை புறப்பட்ட படகு, நடுக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த அகதிகள் யாரும் இதுவரை உறவினர்களைத் தொடர்பு கொள்ளாததால் அவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com