நேபாளத்தில் இன்று மிதான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.7ஆக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹநேபாள தலைநகர் காத்மாண்டுவின் மேற்கில் 66 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. எனினும் உயிரிழப்புகள் அல்லது பொருட்சேதம் உள்ளிட்ட தகவல்கள் எதுவும் இல்லை.
நிலநடுக்கத்தினை தொடர்ந்து அந்த பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.