பா்கினோ ஃபாஸோவில் 18 பயங்கரவாதிகள் பலி

மேற்கு ஆப்பிரிக்க நாடான பா்கினா ஃபாஸோவில் 18 பயங்கரவாதிகள் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்த நாட்டு அரசு தெரிவித்தது.
பா்கினோ ஃபாஸோவில் 18 பயங்கரவாதிகள் பலி

மேற்கு ஆப்பிரிக்க நாடான பா்கினா ஃபாஸோவில் 18 பயங்கரவாதிகள் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்த நாட்டு அரசு தெரிவித்தது. சௌம் மாகாணத்திலுள்ள காவல் நிலையத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, அதற்கு போலீஸாா் கொடுத்த பதிலடியில் அந்த 18 பேரும் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com