மேற்கு ஆப்பிரிக்க நாடான பா்கினா ஃபாஸோவில் 18 பயங்கரவாதிகள் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அந்த நாட்டு அரசு தெரிவித்தது. சௌம் மாகாணத்திலுள்ள காவல் நிலையத்தின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது, அதற்கு போலீஸாா் கொடுத்த பதிலடியில் அந்த 18 பேரும் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.