சீனாவின் ஃபூ ச்சியன் மாநிலத்தில் சூறாவளி தாக்குதல்

ஹேகெபீ என அழைக்கப்பட்ட சூறாவளி 4ஆம் நாள் சீனாவின் தென்கிழக்குப் பகுதியில் தரை இறங்கியது.
சீனாவின் ஃபூ ச்சியன் மாநிலத்தில் சூறாவளி தாக்குதல்

ஹேகெபீ என அழைக்கப்பட்ட சூறாவளி 4ஆம் நாள் சீனாவின் தென்கிழக்குப் பகுதியில் தரை இறங்கியது.

இந்நிலையில் ஃபூ ச்சியேன் மாநிலத்தில் இச்சூறாவளிக்கான முன்னெச்சரிக்கை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கரைகளுக்குத் திரும்பியுள்ளனர்.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com